Wednesday, January 8, 2014

ஜெ.அப்துல்ரஹிம் - இந்திய தேசிய லீக் கட்சி த.மு.மு.க தலைவர் சந்திப்பு


த.மு.மு.க வின் தலைவர் ஜானப் ஜே.எஸ்.ரிஃபாயி , 
பொதுச்செயளாலர் ஜனாப் . தமிம்அன்சாரி , பொருளாலர் ஜனாப்.ஒ.யூ.ரஹமதுல்லாஹ் வரவேற்றனர் .....
07-01-2014 செவ்வாய்கிழமை இந்திய தேசிய லீக் கட்சியின்
குழு ! வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் “பி.ஜே.பி -மோடிக்கு எதிராக”
முஸ்லீம் அமைப்புகள் மற்றும் முஸ்லீம் அரசியல் கட்சிகள் ஒருங்கினைத்து பாராளுமன்ற தேர்தலில் ஓர் அணியாக இஸ்லாமிய
அமைப்புகள் போட்டியிட வலியுறுத்தி இந்திய தேசிய லீக் கட்சி இன்று
முதல் களமாடி வருகின்றது அதன் தொடர்ச்சியாக ...

த.மு.மு.க வின் தலைவர் ஜானப் ஜே.எஸ்.ரிஃபாயி ,
பொதுச்செயளாலர் ஜனாப் . தமிம்அன்சாரி , பொருளாலர் ஜனாப்.ஒ.யூ.ரஹமதுல்லாஹ் ..
அகியோர் வாசலில் வந்து எங்கள் குழுவை வரவேற்றனர் .
பிறகு எங்களின் கோரிகையை கேட்டு கொண்டு இந்திய அரசியலில்
இன்றைய சுழ்நிலையையும் , தமிழ்நாட்டில் இப்போது முஸ்லீம்களுக்கு என்ன நடக்கின்றது என்பன போன்ற சமுக விஷயங்களையும்
தலைவருடன் சேர்ந்து பொதுச்செயளாலர் கலந்துரையாடினார் .

த.மு.மு.க வின் தலைவர் ஜானப் ஜே.எஸ்.ரிஃபாயி ,
பொதுச்செயளாலர் ஜனாப் . தமிம்அன்சாரி , பொருளாலர் ஒ.எம்.எஸ்
அகியோர் நிச்சயம் நிர்வாக குழுவில் இதுபற்றி பேசி முடிவு
எடுபோம் என்றனர் . இன்ஷாஅல்லாஹ்
அல்லாஹ் போதுமானவன் த.மு.மு.கவின் தலைமை நிர்வாகிகளின்
அன்பான உபசரிப்பு நிச்சயம் சமுதாயத்தின் ஓற்றுமைக்கு
முதல்நிலையடைவார்கள் என்பது எந்த சந்தேகமும் இல்லை !
அல்லாஹ் வெற்றியை கொடுப்பானாக ஆமின் ...


ஜெ.அப்துல்ரஹிம்

இந்திய தேசிய லீக் கட்சி

No comments :