Wednesday, January 1, 2014

தமுமுக மூத்த தலைவர் S.ஹைதர் அலி சாகிப் மீது பொய் வழக்கு போட்ட காவல்(காவி)துறையை கண்டித்து



இன்ஷா அல்லாஹ் 2/1/14 அன்று தமுமுக மூத்த தலைவர் S.ஹைதர் அலி சாகிப் மற்றும் தமுமுக இராமநாதபுரம் மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாகிகள்
மீது பொய் வழக்கு போட்ட காவல்(காவி)துறையை கண்டித்து மாலை 3 மணி அளவில் தொண்டி பவோடி மைதானத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அண்ணன் தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ் அனைவரும் அனிதிரள்வோம் அநீதிக்கு எதிராக

No comments :