Tuesday, January 28, 2014

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனித நேய மக்கள் கட்சி கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது...





28:01:2014 மாலை 7.00Pm மணியளவில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனித நேய மக்கள் கட்சி கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது...இதில் சிறப்புரை சகோ மைதின் உலவி அவர்கள் ஆற்றினர்.,.கலந்து கொன்டவார்கள் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யாசர்,மாணவரனி மாவட்ட செயலாளர் புர்கான் மற்றும் ஆற்றாங்கரை.,அழகன்குளம்,பனைக்குளம்,புதுவலசை,ஆத்தியுத்து,சித்தார்கோட்டை,தேவிபட்டினம் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பொது மக்கள் பெறும் திரளாக கலந்து கொண்டார்கள்

No comments :