கீழக்கரை உப மின்நிலையத்தில் ஜன 09 வியாழன் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை நகர், மாயாகுளம், முகமதுசதக் கல்லூரிகள், புல்லந்தை, ஏர்வாடி, உத்தரகோசமங்கை, தேரிருவேலி, பாலையேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9முதல் மாலை 5மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்
News by:keelakaraitimes.blogspot.com
News by:keelakaraitimes.blogspot.com
No comments :
Post a Comment