Saturday, January 18, 2014

தமுமுக துபாய் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துபாய் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று 17:1:2014 வெள்ளக்கிழமை அஷர் தொழுகைக்குப்பின் நடைபெற்றது,அதிரை அப்துல் ஹமீத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமீரக தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்களும், அமீரக தமுமுக அலுவலக செயலாளர் இஸ்மத் யூனுன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு நிர்வாகிகள் தேர்தலை நடத்தினார்கள்,
 தமுமுக துபாய் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தலைவர்-- பரமக்குடி A.S.இப்ராஹிம்
 செயலாளர்- அதிரை S.M.A.அப்துல் ஹமீத்
 பொருளாளர்-- அய்யம்பேட்டை முஹம்மத் பாரூக்
 ஒருங்கிணைப்பாளர்-- மதுக்கூர் ஹாஜா 
துணைத்தலைவர்கள்- அதிரை அப்துல் காதர், குணங்குடி முஹைதீன் 
துணைச்செயலாளர்கள்     - மதுக்கூர் சிராஜ்,
                                                மதுக்கூர் ஷேக் ஜலால்,
                                                புதுபட்டினம் ரியாஷ்கான்
                                                கீழை ஜைனுல் ஆபிதீன்,                
                                                 தோப்புதுரை ஜின்னா, 
                                                மேலப்பாளையம் அப்துல் ஹக்கீம்,
                                                கடையநல்லூர் பாஷா,                  
                                                அடியக்கமங்கலம் ஷேக் தாவூத்
 தாவா குழு செயலாளர்- சென்னை பிலால் 
மருத்துவ அணிசெயலாளர்- லெப்பைகுடிகாடுசஹிதுல்லஹ்
 மக்கள் தொடர்பாளர்- கும்பகோணம் சலீம் 
மக்கள் மேம்பாட்டு அணி செயலாளர்- திருப்பூர் கலீலுர் ரஹ்மான்
 மக்கள் உரிமை பொறுப்பாளர்- முத்துப்பேட்டை நிஜாம்
 ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், எல்லாப் புகழும் இறைவனுக்கே சகோதரர்களின் பணிகள் சிறக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவும் என்றும் சமுதாய பணியில் தமுமுக துபாய் மண்டலம் 

No comments :