Tuesday, January 18, 2011

பாபர் மசூதி தீர்ப்பும் தேசிய அவமானமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது








தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி தேவர் ஹாலில் பாபர் மசூதி தீர்ப்பும் தேசிய அவமானமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.கூட்த்திற்க்க மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்கள் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் ம.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் நாம் தமிழர் இயக்க தலைவர் இயக்குனர் சீமான் ம.தி.மு.க மாநில மாணவரணிச் செயலாளர் கங்கைச்செல்வன் ஆகியோர் சிறப்புறை ஆற்றினார்கள்.

No comments :