Friday, January 21, 2011

மேலப்பாளையத்தில் 30 இடங்களில் ம.ம.க கொடி ஏற்றும் நிகழ்ச்சி



ம.ம.க தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆனதை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற இருக்கிறது. அதனுடைய முதல் கட்ட நிகழ்ச்சியாக மேலப்பாளையத்தில் இன்ஷா அல்லாஹ வரும் பிப்ரவரி 7 ம் தேதி அன்று 30 இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

No comments :