Wednesday, December 29, 2010

அச்சன்புதூரில் தமுமுகவின் பொதுக்கூட்டம்



திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூரில் (26.12.2010) அன்று தமுமுகவின் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் எம். பீர் மைன் தலைமை தாங்கினார்.

தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் எஸ். மைதீன் சேட்கான், மாவட்டச் செயலாளர் நயினார் முகம்மது, மாவட்டப் பொருளாளர் சுல்தான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

No comments :