Wednesday, December 15, 2010
முதுகுளத்தூர் த.மு.மு.க., கூட்டம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் த.மு.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் நசிம் தலைமையில் நடந்தது. ஏர்வாடியில் தெருக்களில் ரோடு, குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உட்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர பலமுறை முறையீடு செய்தும், நடவடிக்கை எடுக்காததால், டிச. 25 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சம்சுதீன்சேட், செயலாளர் சகுபர்சாதிக், துணை செயலாளர் அஜிஸ்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment