Sunday, January 31, 2010

குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..)

குடியரசு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கிழக்கு தமுமுக மற்றும் கீழக்கரை தமுமுக இணைந்து மாபெறும் இரத்ததான முகாம் நடைப்பெற்றது.நூற்றுக்கும் மேர்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.





No comments :