Thursday, January 14, 2010
முமுக வின் வாராந்திர(15-JAN-09) சிறப்பு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், நமது துபை முமுக மர்கஸில், தமுமுக வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் J.S.ரிஃபாயி அவர்கள் சமுதாய முன்னேற்றத்தில் நமது பங்கு என்ற தலைப்பில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment