Thursday, January 14, 2010
துபை முமுக வின் வாராந்திர(15-JAN-09) சிறப்பு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், நமது துபை முமுக மர்கஸில், தமுமுக வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் J.S.ரிஃபாயி அவர்கள் சமுதாய முன்னேற்றத்தில் நமது பங்கு என்ற தலைப்பில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக சிறப்புரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர்களின் இக்கட்டான சூழ்நிலையின் காரணமாக அவருடைய வீடியோ கான்ஃபரன்ஸ் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு, அதற்கு பகரமாக முமுக துபை மண்டல தலைவர் சகோதரார் அப்துல் காதரர் அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment