Monday, April 27, 2009

கீழக்கரையில் நடைபெற்றது மனித நேய மக்கள் கட்சியின் தெரு முனை



கீழக்கரையில் நடைபெற்றது மனித நேய மக்கள் கட்சியின் தெரு முனை பிரச்சாரப். பாளை எஸ் ரபீக் அவர்களை தலைமை தாங்கினார். இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக்,மாவட்ட செயலாளர் திரு. தஸ்பீக் அலி மட்ரும் கீழக்கரை பொறுப்பாளர் உஸ்மான், ஜெய்னுல்ஆப்தீன், முஸ்தகீன்,ஜமால்,வாப்பச, நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர்

No comments :