Thursday, April 9, 2009

3 தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி தனித்துப்போட்டியிட முடிவு

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை - தமுமுக பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி,
மயிலாடுதுறை தமுமுக தலைவர் பேராசிரியர்
எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்
,
இராமநாதபுரம்-
ராமநாதபுரம் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் சலிமுல்லாகான். ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டி.
மனிதநேய மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று முடிவை அறிவித்தது.

No comments :