Sunday, November 21, 2010

துபை தமுமுக மர்கஸில் இஸ்லாமிய நிகழ்ச்சி



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-11-2010 வெள்ளிக்கிழமையன்று துபை தமுமுக மர்கஸில் சகோ.இப்ராஹிம் அவர்கள் அற்ப உலகமும் அற்புதமான மறுமையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இந்த அமர்வில் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

No comments :