கடந்த அக்டோபர் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு தமிழ் நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டு பாட்டு சங்கம் நடத்திய இரத்ததான விழா அக்டோபர் 2 அன்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் நடை பெற்றது .அதில் அதிக முறை ரத்த தனம் செய்த தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது. .அதில் திருவாரூர் மாவட்டத்தில் அதிக முறை இரத்ததானம் செய்ததற்காக திருவாரூர் மாவட்ட தமுமுகவிற்கு திருவாரூர் நகரம் கொடிக்கால் பாளையம் கிளைக்கும் விருதுகள் வழங்க பட்டது.
No comments :
Post a Comment