Wednesday, May 26, 2010

சகோ. குணங்குடி ஹனீபா தமுமுக உறுப்பினர் அடையாள அட்டைய புதுப்பித்துக் கொண்டார்.

தமுமுக தலைமையகத்திற்கு இன்று மாலை (25.05.2010) சகோ. குணங்குடி ஹனீபா வருகை தந்தார். வருகை தந்து தமுமுக தலைமை நிர்வாகிகளை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தமது தமுமுக உறுப்பினர் அடையாள அட்டைய புதுப்பித்துக் கொண்டார். அப்போது தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் கோவை இ.உமர், மௌலா நாசர், பேரா. ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ். ஹாருன் ரசீது, து. பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளார் சம்சுன் நாசர் உமரி ஆகியோர் உடன் இருந்தனர்



No comments :