Friday, May 21, 2010

குணங்குடி ஹனீஃபா உள்ளிட்ட 6 சிறைவாசிகள் விடுதலை அவரது மகன் முஹைதீன் நன்றியினை தெரிவித்தார்

அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!!
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!
கடந்த 13 வருடமாக விசாரணைக் கைதிகளாக கொட்டடி சிறையில் வாடிய மூத்த சமுதாயத் தலைவர் குணங்குடி ஹனீஃபா, ஏர்வாடி காஸிம், அலி அப்துல்லாஹ், தடா அப்துர் ரஹீம், குட்டி உட்பட 6 சிறைவாசிகள் இன்று விடுதலை.

இவர்கள் விடுதலைக்காக எல்லா சமுதாய அமைப்புகளும் போராடின.

அதிலும் குறிப்பாக தமுமுக கடும் போராட்டம் நடத்தியது. இம்மாதம் மே 5ஆம் தேதி கோரிக்கை பேரணி நடத்தியது.

இவரது விடுதலைக்காக பாடுப்பட்ட அத்தனை உள்ளங்களுக்கும் அவரது மகன் முஹைதீன் நன்றியினை தெரிவித்தார்.

No comments :