Monday, May 4, 2009

தமுமுக தலைவர் கீழக் கரை பிரச்சாரம்

இராமநாதபுரத்தில் தமுமுக தலைவர் பிரச்சாரம்

ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா கீழக் கரை முஸ்லிம் பஜாரில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்," குஜராத் கலவரத்துக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காதவர் கருணாநிதி. தி.மு.க., தருவதாக இருந்த ஒரு சீட்டுக்கு ஆசை பட்டிருந்தால் தி.மு.க., வுக்கு நாங்கள் அடிமையாகிருப்போம். சென்னையில் தி.மு.க., வேட்பாளர்கள் ஜெயிப்பதே முஸ்லிம்கள் ஓட்டுகளால் தான்.அ.தி.மு.க., மக்களை ஏமாற்றும் கட்சி'என்றார்.





மாவட்ட செயலாளர்,மாவட்ட தலைவர்,மாவட்ட பொருளாளர்,திருப்புல்லாணி ஒன்றிய அளவில் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் கீழக்கரை பொறுப்பாளர் , நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர்

No comments :