Friday, May 8, 2009

னித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகான் ராமேஸ்வரம் உச்சிப்புளி பகுதியில் பிரசாரத்தில் பேசும்போது, "மீனவர்களின் முக்கிய பிரச்னைகளை தீர்க்க முழு முயற்சி எடுப்பேன். மீனவர்களை தாக்கிய இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து தனி கோர்ட்டில் விசாரணை நடத்த வலியுறுத்துவேன். கடல் அட்டை மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுப்பேன். ராமேஸ்வரத்தில் குடிநீர், கழிவு நீர் கால்வாய், சாலை வசதி போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க முயற்சி எடுப்பேன்' என்றார்.

No comments :