Tuesday, May 12, 2009
கீழக்கரையில் இறுதிநாள் பிரச்சார நேற்று ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து
11/05/2009 கீழக்கரையில் நேற்று ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர் . மனித நேயத்துடன் செயல்படும் இந்த அமைப்பு மனிதநேய மக்கள் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தொண்டுகள் தொடர தொகுதியில் போட்டியிடும் சலிமுல்லாகானுக்கு ரயில் என்ஜின் சின்னத்தில் வாக்களியுங்கள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment