Friday, May 1, 2009

கீழக்கரையில் பேரா.டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் வாக்கு சேகரிப்பு

30/4/2009 இன்று கீழக்கரையில் நடைபெற்றது மனித நேய மக்கள் கட்சியின் . இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து தற்போது மயிலாடுதுறையில் ம.ம.க வேட்பாளராக களமிறங்கி இருக்கும் தமுமுக தலைவர் பேரா.டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் வாக்கு சேகரிப்பு தொகுதியின் அனைத்து மக்களின் ஆதரவும், உற்சாக வரவேற்பும் கிடைத்துள்ளது P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக்,மாவட்ட செயலாளர்,மாவட்ட தலைவர்,மாவட்ட பொருளாளர்,திருப்புல்லாணி ஒன்றிய அளவில் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் கீழக்கரை பொறுப்பாளர் , நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர்

No comments :