Saturday, September 20, 2014

அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியைக்கும் தொண்டி தமுமுக சார்பில் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி


தொண்டியில் இன்று செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இந்த வருடம் அதிகளவில் மாணவர்கள் மதிப்பெண் பெற்றனர் இதற்கு பெரிதும் காரனமாக அமைந்த ஆசிரியர் ஆசிரியைக்கும் பள்ளிக்கும் தொண்டி தமுமுக சார்பில் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விருதுகளை அரசு மேல் நிலைப்பள்ளி தொண்டிக்கு வருவதற்கு இடத்தை தானமாக வழங்கிய கல்வி தந்தை கான்சாகிபு செய்யது முகம்மது அவர்களின் பேரன் செய்யது முகம்மது அவர்கள் விருதுகளை வழங்கினார் உடன் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் இஞ்சினியர் அபுபக்கர் மானவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஆசிக் அஹமது உள்ளிட்டோர் இருந்தனர்

No comments :