Tuesday, September 16, 2014

காஷ்மீர் மக்களுக்காக நிவாரண நிதி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்காக நிவாரண நிதி திரட்டப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. முதலாவதாக சென்னை தலைமையகத்திற்கு ‘ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களிடம் ரூ.10,000/&க்கான காசோலையை வழங்கினார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி உடன் இருந்தார்.

No comments :