Wednesday, September 3, 2014

கீழக்கரை நகர தமுமுக சார்பில் பொதுக்கூட்டம்








இராமநாதபுரம் கிழக்கு கீழக்கரை தமுமுக சார்பில் 1/9/2014 அன்று மாலை பொதுக்கூட்டம் நடைப்பெற்றது பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் வரலாற்று உணமைகளை தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை செய்யது அவர்கள் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.

மாவட்ட தலைவர் சகோதரர் தொண்டி சாதிக்,மாவட்ட செயலாளர் தேவிபட்டினம் ஊராட்சிமன்ற தலைவர் சகோதரர் ஜாகீர் ஹுசைன்,பொருளாலர் சகோதரர் வானி சித்திக் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்

No comments :