Tuesday, June 7, 2011
தமுமுக அலுவலகத்தில் தீ வைப்பு நெல்லிக்குப்பத்தில்
நெல்லிக்குப்பத்தில் 04.06.2011 அன்று நள்ளிரவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர அலுவலகத்தில் சில சமூக விரோதிகளால் தீ வைக்க பட்டது. பின்னர் த.மு.மு.க சகோதர்கள் செய்தியை அறிந்து உடனே நகர அலுவலகத்தை நோக்கி விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் காவல்துரைனரிடம் புகர் கொடுக்கபட்டது. காவல்துரைனர் சம்பவ இடத்தை நேரில் பார்த்தனர்.. யார் இந்த கொடூர செயலை செய்தனர் என்பது விசரிகபட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment