Thursday, June 2, 2011

தமுமுக துபை மண்டலம் நடத்தும் 8வது இரத்த தான முகாம்


இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 03-06-2011, வெள்ளிக்கிழமையன்று துபை அல் வாசல் மருத்துவமனையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - துபை மண்டலம் சார்பாக இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மனிதநேய பணியில் ஆர்வமுள்ளவர்கள் அல்லாஹ்விற்காக கலந்துகொண்டு இரத்ததானம் செய்யுமாறும், இச்செய்தியை மற்றவர்களக்கு எத்திவைக்குமாறும், தங்களால் முடிந்தவர்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குமாறும், இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments :