Monday, April 11, 2011

கீழக்கரை மனித நேய மக்கள் கட்சி சார்பாக நடத்த தெருமுனை பிரசார




இன்று 10 /04 /2011 கீழக்கரை மனித நேய மக்கள் கட்சி சார்பாக நடத்த தெருமுனை பிரசாரத்தை கீழக்கரை நகர் ஹசன் துவக்கினர் இந்த தெருமுனை பிரசாரத்தை அ.தி.மு.க நகர செயலாளர் ராஜந்துரன் தலைமை தன்கீனர் மனித நேய மக்கள் கட்சி தலைமை கழக பெசளர் தமுமுக துணை செயலாளர் கோவை சையது தமுமுக முஜீப் ரகுமான் உமரி அவர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தென் மண்டல செயலாளர் ஜகாகிர் அரூசி அவர்கள் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரும் மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான ஜவாகிருல்லாவை ஆதரித்து. கீழக்கரை இன்று இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரசாரதில் தமுமுக அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கலந்துக்கொண்டுனர்

No comments :