Sunday, April 24, 2011

துபை தமுமுக மர்க்கஸில்...

இறைவனின் அருளால் 22:4:2011 வெள்ளி அன்று இரவு 9:00 மணியளவில் துபை தமுமுக மர்க்கஸில் துபை மண்டல தமுமுக தலைவர் சகோதரர் அப்துல்காதர் அவர்கள் திருக்குர்ஆன் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், தனது உரையில், என்றும் மனிதர்களுக்கு மத்தியில் சிந்தனை மாற்றங்களை உருவாக்கி மனிதனை வெற்றியாளனாக அழைத்துச் செல்லும் பொக்கிசமாக அல்லாஹ்வின் மிகப் பெரிய அருள்கொடையாக திருமறை இருப்பதை பல வரலாற்று சம்பவங்களை எடுத்துச் சொல்லி நினைவுறுத்தினார்.
சிறப்பான இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள் எல்லாப்புகழும் இறைவனுக்கே.

No comments :