Monday, April 4, 2011

கீழக்கரை நகர் சார்பாக 02 /04 /2011 அன்று நடத்த தெருமுனை பிரசாரத்தில்

கீழக்கரை நகர் சார்பாக 26 /03 /2010 அன்று நடத்த தெருமுனை பிரசாரத்தில் . இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மமக வேட்பாளர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாவை ஆதரித்து கீழக்கரை நகர் அதிமுக மற்றும் மமக கூட்டணிக்கட்சிகளின் தெருமுனை பிரசாரத்தில் மமக மாநில தலைமை கழக கோவை ஜாகிர் அவர்கள் தற்போதையா அரசியல் சுழ்நிலைகளை எடுத்து உரைத்தார், என் காங்கிரஸ்கு ஒய்ட் போடகூடாது என உரைத்தார். அதிமுக அம்மா பேரவை செயலாளர் நகன்றான் உரை நிகழ்த்தினர்.மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாவை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில வாக்கு அளிக்க கோரி தெருமுனை பிரசாரம் செய்தனர் இந்த தெருமுனை கூடதுக்கு அதிமுக நகர் செயலாளர் ராஜன்தூரன் தலைமை தாக்கினர்.மற்றும் இந்த தெருமுனை பிரசாரத்தில் அதிமுக தேமுதிக நகர் நிர்வாகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னனி கழகம் மனிதநேய மக்கள் கட்சி தமுமுக உள்ளிட்டகட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுனர்

No comments :