Wednesday, April 20, 2011

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் ம.ம.க. முன்னிலை தினமலர்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: தி.மு.க., சார்பில் மாவட்ட செயலர் அன்பழகன், அ.தி.மு.க., சார்பில் மனிதநேய கட்சி தமிமுன் அன்சாரி உட்பட 14 பேர் போட்டியிட்டனர். 66 ஆயிரத்து 304 ஆண்களும், 63 ஆயிரத்து 430 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க., சார்பில், வீடுவீடாக பணம் வினியோகம் செய்திருந்தாலும், முஸ்லிம் சமுதாயத்தினர் அதிகம் நிறைந்த தொகுதி என்பதால், தமிமுன் அன்சாரி, முன்னிலையில் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க., வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர் 19-04-2011 புதுமலர்

No comments :