Saturday, March 26, 2011

பேரா.டாக்டர்.ஜவாஹிருல்லாஹ் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.





இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பேரா.டாக்டர்.ஜவாஹிருல்லாஹ் போட்டியிடுகின்றார். இராமநாதபுரம் அரண்மனையில் இருத்து பேரணியாகப் புறப்பட்டு இராமநாதபுரம் RDO அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் ˜†‰hUWÂP• அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்புடன். அதிமுக-வின் மாவட்டச் செயலாளர் கே.சி.ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா, தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜ.ச ரிபாய் மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சலிமுல்லாகான், அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

No comments :