Saturday, September 4, 2010

அபுதாபி சிட்டியில் புதிய கிளை

27-08-2010 அன்று அபுதாபி முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு
முஸ்லீம் முன்னேற்ற கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின்
மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி ஆகியோர் மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி உரையாற்றினார்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் புதிய நிர்வாகம் மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி தலைமையில் தேர்ந்து
எடுக்கப் பட்டது.

தலைவர் : தோப்புதுரை. ரசூல் முகம்மது
செயலாளர் : சிதம்பரம் புதகேணி.சுஜாவுதீன்
பொருளாளா ; : ராம்நாட். இஸ்மாயில்
துணைத்தலைவர் : இருமேனி. மௌலவி. இஸ்மாயில்ஷா
துணைச்செயலாளர் : ராஜபாளயம். சேக் முகம்மது
கீழை. அஹமது அப்துல் காதர்

மக்கள் உரிமை பொறுப்பாளர் : மதுரை.முகைதீன்

மக்கள் தொடர்பாளர் : கீழை. ஹசன் அஹமது ரிஃபாய்
செயல் குழு உறுப்பினர்கள் : செஞ்சி. செய்யது இஃப்திகார்தேரிளந்தூர். லு.ளு
அப்துல்லாஹ்
காயல் பட்டிணம் . முகைதீன்
காயல் பட்டிணம் . லெப்பை தம்பி
கீழை. சாதிக் (வு.மு)
தேரிளந்தூர். ஃபஜர் முகம்மது

No comments :