8/9/2010 அன்று கீழக்கரை தமுமுக சார்பாக நோம்பு பெருநாள் தருமம் என்னும் சாகாது சுமார் 300 சேலை சமையல் பொருகள் சைட்டை ஆகியவை சுமார் 100000rs மதிப்பில் உள்ள பொருகள் வழங்கப்பட்டன. இன் நிகழ்ச்சிக்கு . ம.ம.க.,ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ஆகியோர் தலைமை வகித்தனர். கீழக்கரை நகர் தலைவர் முஜீப் நகர் செயலாளர் முஸ்தகீன் நகர் பொருளாளர் ஜெய்னுல்ஆப்தீன்,மற்றும் உஸ்மான் சாட் சீனி ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
No comments :
Post a Comment