Tuesday, August 4, 2015

மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கைது

மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கைது 

மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற கடை அடைப்பு போராட்டத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் , திருமாவளவன் , ராமகிருஷ்ணன் , முத்தரசன் மற்றும் ஏராளமான அனைத்து கட்சி செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கைது . காவல்துறையின் சட்டவிரோத முன்னெச்சரிக்கை கைதில் ம ம க, ம தி மு க , வி சி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மொத்தத்தில் போராட்டம் முழு வெற்றியடைந்துள்ளது. இறைவனுக்கே எல்லாப் புகழும்...

No comments :