Sunday, August 30, 2015

கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.


#கீழக்கரையில்_மக்கள்_குடியிருப்பு 
#பகுதியில்_மக்கள்_சந்திப்பு ! !

29-08-2015 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.

குப்பை கொட்டப்பட்ட பகுதியில் உள்ள சுவர் விழும் அபாய நிலையிலும், மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலையிலும் உள்ள இடம் சம்மந்தமாக அதை சரி செய்யும் பணிக்காக பகுதியில்  பொது மக்களிடம் #மமக சட்டமன்ற குழு #தலைவர்பேராசிரியர் #Dr_MH_ஜவாஹிருல்லா.,MLA., அவர்கள் மக்களை சந்தித்து குரைகலை கேட்ட  போது.

No comments :