Saturday, August 22, 2015

17வது வார்டு தெற்குதெரு பகுதிக்கு தொழிலதிபர் பெயர் சூட்ட நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது

17வது வார்டு தெற்குதெரு பகுதிக்கு தொழிலதிபர் பெயர் சூட்ட நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது




கீழக்கரை தெருக்களுக்கு பெயர் மாற்ற நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது இது சம்பந்தமாக ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது கீழக்கரை மக்கள் மத்தியில் கெட்டுபோய் கிடக்கும் தனது பெயரை மாற்றவும் செல்வந்தர்களின் பெயரை சூட்டி அதன் மூலமும் ஆதாயம் அடைய துடிக்கும் கொள்ளைகும்பளிடம் இருந்து கீழக்கரை நகராட்சியையும் கீழக்கரை மக்களையும் ஆண்டவன் துணையுடன் மீட்காமல் விடமாட்டோம் கீழக்கரை தமுமுக கொடுத்த புகார் மனு தனியாக இணைக்கப்பட்டுள்ளது

இப்படிக்கு 
முஹமது சிராஜ்தீன் 
நகர் செயலாளர் 

No comments :