Saturday, August 15, 2015

69வது சுதந்திர தின விழா‬ ‪‎கொடியேற்றும் நிகழ்ச்சி‬ ! !

 மேலப்பாளையம் த்தில்‬ பேரியக்கத்தின்_தலைவர்‬‪#‎ஜே_எஸ்_ரிஃபாயி_ரஷாதி‬ 

திருவாரூர் நகர அலுவலகத்தில் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

த.மு.மு.க தலைமை அலுவலகத்தில். 69 வது சுதந்திர தின நிகழ்ச்சி. தேசிய கொடியை மாநில  துணை தலைவர்  RM ஹனீபா அவர்கள் ஏற்றினார் 


இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி வாணி முகம்மது சித்திக் 


இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஆற்றாங்கரை கிளை சார்பாக மாநில தேர்தல் அதிகாரி வாணி முகம்மது சித்திக்  மற்றும் மமக மாவட்ட செயலாளர் அன்வர் அலி, 


தமுமுக முன்னால் மாநில செயளாலர்‪  ASM_ஜுனைது

சென்னை 69வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி‬ ! !

சென்னை  R.K நகர் பகுதி இரத்ததானம் முகாம்


                                          சென்னை   இராயபுரம் கண் சிகிச்சை முகாம்

சென்னை இராயபுரம் 39
சென்னை இராயபுரம்


சென்னை இராயபுரம் 48 வது வட்டம்

No comments :