தமுமுக கீழக்கரை கிளை பெருநாள் தர்மம் கொடுக்கபட்டது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கீழக்கரை கிளை சார்பாக இந்த வருடம் ஈதுல் ஃபித்ர்(பெருநாள் தர்மம்) சுமார் 250 குடும்பங்களுக்கு 1 1/2 அரிசி , 50 ரூபாய் கொடுக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்! தமுமுக கீழக்கரை கிளை நிர்வாகிகள் ஈதுல் ஃபித்ர்(பெருநாள் தர்மம்) வெள்ளி அன்று கொடுக்கபட்டது.
No comments :
Post a Comment