Sunday, July 19, 2015

தமுமுக கீழக்கரை கிளை பெருநாள் தர்மம் கொடுக்கபட்டது.



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கீழக்கரை கிளை சார்பாக இந்த வருடம் ஈதுல் ஃபித்ர்(பெருநாள் தர்மம்) 
சுமார் 250 குடும்பங்களுக்கு 1 1/2 அரிசி , 50 ரூபாய் கொடுக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்! 
தமுமுக கீழக்கரை கிளை நிர்வாகிகள் ஈதுல் ஃபித்ர்(பெருநாள் தர்மம்) வெள்ளி அன்று கொடுக்கபட்டது. 

No comments :