Sunday, October 19, 2014

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ரூ.2,20,000 நிதி

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ரூ.2,20,000 நிதி

காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தமுமுக தமிழகம் முழுவதும் பெரும் நிதி திரட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ரூபாய் 2,20,000 இரண்டு லட்சத்து இருபதாயிரத்தை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமுமுக மூத்த தலைவருமான கண்ணியத்திற்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் Jawahirullah MH அவர்களிடம் மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா Thondi Sathik Batcha வழங்கினார். மாநில அமைப்புச்செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் உள்ளிட்ட தமுமுகவினர் உடன் இருந்தனர்.

No comments :