Monday, October 6, 2014

ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பிறகு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி ஹனிப் ரஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் தமுமுக சகோதரர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments :