Thursday, October 9, 2014

தத்தளிக்கும் காஷ்மீர்




கீழக்கரை நகர் தமுமுக சார்பில் காஷ்மீர் மக்களின் துயர் துடைக்க  நிவாரன நிதி திரட்டும் பணி நடத்து கொண்டு இருக்கிறது. கீழக்கரை வாசிகளா உங்கள் நிதிஐ காஷ்மீர் மக்களுக்காக தந்து உதவுங்கள்.

தொடருபுகு கீழக்கரை நகர் தலைவர் முஹம்மது சிராஜுதீன் 

No comments :