S.P பட்டிணத்தில் சுட்டுக்கொன்ற சகோ,செய்யதுவின் உடன் நல்லடக்கம்
S.P.பட்டிணத்தில் இறந்த சையத் முஹம்மதுவின் ஜனாஸாவை கூட்டமைப்பின் சார்பாக தமுமுக மூத்த தலைவர் கண்யமிகு பேராசிரியர் MH ஜவாஹிருல்லாஹ்.MLA அவர்கள் பெற்றுக்கொண்டு SP பட்டினம் வந்த பின்னர் சகோ,செய்யதுவின் உடன் நல்லடக்கம் பேரா,ஜவாஹிருல்லாஹ் MLA பங்கேற்பு
No comments :
Post a Comment