Monday, July 21, 2014

குழந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்த்த இராமநாதபுரம் தமுமுக



இன்று இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் சாலைத்தெரு அருகில் ரோமன் சர்ச் பின்புறம் பிறந்து 3 நாளே ஆன பெண் குழந்தை யாரோ விட்டு சென்றனர் இதை பார்த்த பொதுமக்கள் தமுமுக விற்கு தகவல் கொடுத்தனர் உடனே சம்பவ இடத்திர்க்கு சென்ற தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மாவட்ட மருத்துவ சேவை அனி செயலாளர் யாசர் அரபாத் ஒன்றிய தலைவர் பாக்கர் அலி அவர்கள் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனை மூலமாக குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர் 

No comments :