Saturday, November 30, 2013

தமுமுக மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பேரா, எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 'பாபர் மஸ்ஜித் வழக்கின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்


தமுமுக துபை மண்டலம் சார்பாக, 29-11-2013 (இன்று) இஷா தொழுகைக்குப் பிறகு தமுமுக மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமுமுக மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பேரா, எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 'பாபர் மஸ்ஜித் வழக்கின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு, பாபர் மஸ்ஜித் சம்பந்தமான பல்வேறு புதிய விஷயங்களை தெரிந்துகொண்டு பயனடைந்தார்கள்.

No comments :