தலைமையக அறிவிப்பு
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிப்ரவரி 8, 2014 அன்று நடைபெறுவதாக இருந்த மாநில மாநாடு, பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பிருப்பதாக வரும் தகவல்களாலும், கட்சியின் பொதுக்குழு பிப்ரவரி 2 அன்று நடைபெறவிருப்பதாலும் மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது.
தலைமையகம்
மனிதநேய மக்கள் கட்சி
05.11.2013,
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிப்ரவரி 8, 2014 அன்று நடைபெறுவதாக இருந்த மாநில மாநாடு, பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பிருப்பதாக வரும் தகவல்களாலும், கட்சியின் பொதுக்குழு பிப்ரவரி 2 அன்று நடைபெறவிருப்பதாலும் மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது.
தலைமையகம்
மனிதநேய மக்கள் கட்சி
05.11.2013,
No comments :
Post a Comment