Thursday, November 21, 2013

கீழக்கரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பேராசிரியர் ஜவாஹிருல்லா






கீழக்கரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

இன்று 21-11-2013 காலை ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கீழக்கரை வருகை தந்தார்கள். தமுமுக அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடிய பேராசிரியர் அவர்கள் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.... உடன் மாவட்ட மற்றும் கீழக்கரை நகர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments :