08.11.2013 இன்று தொண்டி அருகில் இருக்கும் SP பட்டினம் ரோட்டில் நடந்த ஒரு கோர விபத்தில் இரண்டு நபர்கள் சம்பவ இடத்தில பரிதவமாக இரத்தனர். அவர்களின் உடல் முழுவதும் சீதைதான. மற்றும் குடல் முழுவதும் வேலில் வந்தது. இந்த பிரததை காவல் துரை தொட தயங்கினர். அப்போது அங்கு வந்த தொண்டி தமுமுக வினர் துண்டு துண்டாக சிதறி கிடந்த உடலை அல்லி சென்ற த மு மு க சகோதரர்கள் ..அந்த உடலை தூக்கி எடுத்து பிரேத பரிசோதனைக்கு தமுமுக ஆம்புலன்ஸ் முலம் திருவாடனை அனுப்பினார் கள்
No comments :
Post a Comment