Friday, July 26, 2013

கீழக்கரையில் தமுமுக ஆர்ப்பாட்டம்








ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் ஊழல் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், நகராட்சி தலைவி யின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தின் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர். மண்டலம் ஜெய்னுலாபுதீன், தமுமுக  நகர் தலைவர் சிராஜுதீன், தமுமுக மூத்த தலைவர். அன்பின் ஹசன், 18 வது வார்டு கவுன்சிலர் முஹைதீன் இபுறாஹீம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்தஆர்ப்பாட்டத்தின் முடிவில் பின் வரும் ஆறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, மமக திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சேகு தாவூது சாதிக், மமக துணை செயலாளர் புகாரி, PRO கமால் நாசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments :