தீர்மானங்கள் பற்றி நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் பத்திரிக்கையாளரிடம் கூறுகையில் :
1. கீழக்கரை நகராட்சி யில் தொடர்ந்து நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்து மற்றும் முறையான குடிநீர் வழங்க கோரியும் வரும் 2 6/07/13 அன்றுவெள்ளிக் கிழமை முஸ்லீம் பஜாரில் பகல் 2 மணிக்கு ஆயிரக்கணக்கன பொதுமக்களை திரட்டி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்
2 புனித ரமலான் மாத பித்ராக்களை வசூல் செய்து அதிகமான ஏழை எளிய மக்களுக்கு பெருநாள் கொடை வழங்குவது.
3. ஜுலை 15 க்குள் அனைத்து மக்கள் நல பணிகளும் நிறைவேற்றப்படும் என்று கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அழித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.
பேட்டியின் போது மூத்த தலைவர் அன்பின் அசன், நகர் செயலாளர் பவுசுல் அமீன், ஒன்றிய செயலாளர் சாதிக், மமக செயலாளர் இக்பால், வர்த்தக அணி செயலாளர் சலீம், மமக துணை செயலாளர் புகாரி PRO கமால் நாசர் மற்றும் ரிபாக், , வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான், 9 வார்டு நிர்வாகி மாலிக் உடன் இருந்தனர்.
No comments :
Post a Comment